Saturday, December 13, 2014

ஏன்? எதனால்? எப்படி?

நாம் அன்றாட பொழுதில் சந்திக்கும் எந்தவெரு விடயத்திலும்
  • ஏன்? 
  • எதனால்? 
  • எப்படி? 
என்ற கேள்விகளை நமக்கு நாமே அல்லது மற்றோரிடம் கேட்கும் போது அச்செயலுக்கான , அவ்விடயத்துக்கான உண்மையான காரணத்தை அறியமுடிகிறது.

இதனால் பஞ்ச பூதங்களில் மறைந்திருக்கும் பலதரப்பட்ட இரகசியங்களை விஞ்ஞான பூர்வமாக நிருபிக்ககூடியதாகவுள்ளது.
அது மட்டுமல்லாது ஒவ்வொரு துறையிலும் நிபுணராகவும் முடியும்

ஏன்?, எதனால்?, எப்படி? நன்மை ஏற்படும் துறைகள்

நோய் - மருத்துவம்
சிந்தனை - தத்துவம்
வாசனை,ருசி - சமையல்
உடுப்பு - நெசவு
உணவு - விவசாயம்
ஆகாயம் - ஜோதிடம்,வின்வெளி

Monday, December 8, 2014

எப்படி?

மனதில் ஏதோவெரு சந்தேகம் அல்லது தெளிவு இன்மை போன்ற எண்ணங்கள் எழும்போது எப்படி? என்ற கேள்வியினை கேட்பதன் மூலம் மறைந்திருக்கும் விடையானது வெளிச்சத்திற்கு வருவதை அறியலாம்