ஓர் உண்மை தெரியுது அது யாதெனில் வெற்றி என்பது எதிர் காலத்தினை நோக்கியவாறே உள்ளது எனவே வெற்றி என்பது காலத்தின் கையில் தவழுகின்றதொன்றாக இருக்கிறது.
அது மட்டுமல்லாது மனிதனுடைய வெற்றிற்கு காரணிகளாக அவனது
- புத்தி
- மனம்
புத்தியால் ஏற்படும் நன்மைகள்
- வியாபாரத்தில் வெற்றி
- பரீட்ச்சையில் வெற்றி
- பழிதீர்ப்பதில் வெற்றி
- ஆடம்பர வாழ்க்கையில் வெற்றி
புத்தியால் ஏற்படும் தீமை
செந்த வாழ்க்கையில் தேல்வியடைந்திருப்பார்கள்.மனத்தினால் ஏற்படும் நன்மைகள்
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி
- எதிர்கால சந்ததினருக்கு வழிகாட்டியாக இருத்தல் (அனுபவம்)
- நிரந்தரமான வெற்றி
- நண்பர்களை தெளிவாக அறியலாம்.
மனத்தினால் ஏற்படும் தீமை
- வெற்றியை அடைய பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி நிலை
வெற்றி எப்படி? |
No comments:
Post a Comment