இவற்றை அறிவோடும் அளவோடும் வைத்திருந்தால் எமது வாழ்க்கை சொர்க்கமாகும்
கீழே சில அறிவுரைகள் தரப்பட்டுள்ளது
- சோடா குறைய ,தண்ணீர் கூட குடித்தல்
- மதுபாணம் குறைய தேயிலை கூட குடித்தல்
- சீனி குறைத்து பழவகைகளை கூட சாப்பிடுதல்
- இறைச்சி வகைகளை குறைத்து மரக்கறி வகைகளை கூட சாப்பிடுதல்
- வாகணம் ஓட்டுவதை குறைத்து நடையை மேற்கொள்ளல்
- எந்நேரமும் துக்கத்துடன் முழித்திருக்காமல் சற்று நேரம் நன்றாக தூங்குதல்
- எந் நேரமும் கோபப்படாமல் சிரிப்பதை அதிகரித்தல்
- தேவையில்லாமல் அலசுவதை குறைத்து செயல்களில் கவனத்தை அதிகரித்தல்
No comments:
Post a Comment